Saturday, May 25, 2013

முருகனைக் கூப்பிட்டு

கணீர் பாடகர் டி எம்  சௌந்தர் ராஜன் அவர்களுக்கு , இறைவன் உங்களை அழைத்துக் கொண்டான் ....ஆனால் நீங்கள் பாடிய பாடல்கள் இங்கயே இருக்கும் , தமிழ் மக்கள் உள்ளவரை ....


முருகனைக் கூப்பிட்ட நீங்கள் முக்தி அடைய வேண்டுகிறேன் ...

எத்தனை  முருகன் பாடல்கள் ....


1 comment:

  1. காற்றுள்ள வரை அவரின் கானங்களும் இருக்கும்..

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)