Friday, July 29, 2016

ரஜினி இதை மறந்து விடாதீர்!

வைரமுத்து சொல்லாமல் விட்டது:

எத்தனை பாட்டுக்கள் உங்கள் இமேஜ் கட்டமைப்புக்காக கட்டமைப்புக்காக .

என்னை பார்த்தா ,  சான்ஸ் கிடைக்காததால் , இவ்வாறு சொல்லிவிட்டார் என்பது.

இசைஞானி புறக்கணித்தபோதும் , மொழி மாற்றுப் படங்களுக்கு மட்டும் சினிமா பாடல் எழுதும் சூழல் வந்தபோதும் கலங்கவில்லை.

எல்லோருக்கும் ஒரு நாள் இருக்கும் என்றபோது , எனக்கும் ஒரு நாள் வந்தது. இசைப் புயல் வடிவில். எத்தனை எத்தனை பாடல்கள். சாம்பிளுக்கு சில.

மறுபடியும் எனக்கு ஒரு காலம் வரும். இதே தயாரிப்பாளர் , உங்களுக்கு பாட்டெழுத கேட்காமலா போய்விடுவார்.








No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)